@54yourdudh55: Tegas dan Anti Kritik 🤣 auto melayang #yourdudhreaction #yourdudhreact #yourdudh #clippers #fyp

Yourdudh55
Yourdudh55
Open In TikTok:
Region: ID
Thursday 13 November 2025 06:19:29 GMT
481242
12048
139
1025

Music

Download

Comments

k1n9_m4drid
. :
protes kartu kuning× protes bendera kuning✓🗿🗿🗿🗿
2025-12-07 12:03:27
86
goldlane.ciambar
kingdom :
harusnya wasit liga 1 gini ni😂
2025-12-07 01:36:22
33
cunin147
aprizon Efendi :
sekali pelanggaran langsung pindah alam 😂😂🤣
2025-12-07 15:03:44
6
aku_suka_sejarah16
ZAMZ THE HISTORY [HNV] :
pertama
2025-11-13 06:23:17
3
rio.ajja.378
rio ajja 378. :
saya setuju😅🤣😂
2025-12-09 06:43:29
1
aldymaahaly._1
Aldyy :
wasit yang cocok pimpin pertandingan real Madrid ini🤣
2025-12-08 23:54:10
5
m.riyan111
Riyan :
2025-12-07 08:47:11
12
dirgantara170895_.gmail5
duda ilegal😋🤪 (dirga) :
protes dikit,,,bahaya ini😁😁
2025-12-09 14:46:02
0
zyand4u
{༒☬ ㉿|•𝐌𝐆 _🆉🆈🅰🅽🅳™✓~☬༒} :
ngomel sedikit aja nyawa jadi taruhan nya
2025-12-07 09:09:59
10
darmayulis705
pagatok jariang :
ini bisa di jadiin wasit buat piala dunia
2025-12-09 09:03:49
0
cahaya44207
cahaya :
pokoknya di jamin pertandingan sepak bola aman dan terkendali 😁✌️
2025-12-09 06:34:17
0
user9244358088024
pandu :
pemain ny
2025-12-09 05:50:49
0
el_fathurrozi
El-Fathur Rozi :
cocok jadi wasitnya Real Madrid 😂
2025-12-09 04:07:55
0
fathur_9090
PRESIDEN MARS :
kalo wasit di desa harus kaya gitu boy
2025-12-09 05:30:51
0
muhammadpranadipaattalah
Muhammad Pranadipa Attala :
cocok buat wasit liga ang...
2025-12-09 07:17:25
0
sunmori1708
tukang sunmori :
harus ke liga 1 ini bang
2025-12-09 07:39:58
0
amang_pamblo
𝐏𝐚𝐛𝐥𝐨 :
2025-11-13 10:15:08
7
ulatsagu11
Ikan Gabus :
bagus buat wasit d madrid ini.👍
2025-12-09 03:08:51
0
rifalsaputra558
ifalsaputra :
njirr orang Sulteng ini🤣🤣🤣
2025-11-13 09:20:11
5
sas.arema87
Sas :
2025-11-16 13:02:10
1
tyokagenou
Siwoo Baek high school :
gwh yg pernapasan Amerika 🗿
2025-12-07 16:18:03
0
kachips1
𝙒𝙑_𝙄𝙋𝘼𝙏𝙏✿⚡🚭 :
first🥰🥰🥰
2025-11-13 06:23:25
2
aan.sby
Aan Sby2022 :
ahahhahahah.... 👍👍👍👍 buat jaga2 aja
2025-12-07 14:59:53
0
mulyadiajid
mulyadiajid :
𝒉𝒂𝒓𝒖𝒔 𝒈𝒊𝒏𝒊 𝒘𝒂𝒔𝒊𝒕 𝒕𝒂𝒓𝒌𝒂𝒎😂
2025-12-08 03:35:13
0
sukran.uciha
Sukran Uciha :
wasit:antisipasi pemain kunfu
2025-12-07 13:11:31
0
To see more videos from user @54yourdudh55, please go to the Tikwm homepage.

Other Videos

17 வயதில் முடிந்து போன என் வாழ்கை கதை..... இந்த உலகில் நான் பிறந்து சந்தோசமாக வாழ்ந்த ஒரு காலம் நான் அறிந்து வெறும் 3 வருடங்கள் மாத்திரம என் மூன்று வயதில் என் தாய் தந்தையை இழந்தேன்  அதாவது அவர்கள் மரணிக்கவில்லை  என் தாய் தந்தை இருவருக்கும் நடந்த ஒரு  சண்டையில் அவர்கள் இருவரும் பிரிந்து எங்கயோ போய் விட்டார்கள் பின்னர் நானும் எனது சகோதரர்களும் என்னுடைய ஒரு உறவினரின் வீட்டில் தான் வளர்ந்தோம் நாட்கள் கடந்தது பல மாதங்களுக்கு கடந்தது என் தாயோ தந்தயோ திரும்பி வரவில்லை அதிலிருந்து ஒரு அனாதையாக வளர்ந்தேன் ஆனால் அந்த வாழ்கை நான் கண்ட முதல் நரகம் அன்பு பாசம், நிம்மதி எதுவும் இல்லாமல் என் வாழ்கை பட்டை மரம் போல்   கடந்தது உறவுகள் இருந்தும் ஒரு நரகமான வாழ்கை பல வருடங்கள் கடந்தது சில செல்ல முடியாத பல சோகங்களும் மனதில் புதைந்து ஒரு கட்டத்துக்கு மேல் ஏன் உயிரோட இருக்கம் என்று நாளுக்கு நாள் தோன்ற ஆரம்பித்தது வாழ்க்கையில் இது கடைசி நாளாக இருக்காதா என்ற ஏக்கத்துடன் வாழ்கை நகர்ந்து கொண்டிருந்தது விரும்பிய வாழ்கை இல்லை, பாதுகாப்பு இல்லை, துன்பம் நடக்கும் நேரத்தில் கூட தட்டி கேட்க கூட யாரும்😥என் தாய் தந்தையை கூட என்னை வெறுக்க வைக்கும் அளவுக்கு இருந்தது  அவ்வராக கடந்த என் வாழ்க்கையில் 12 வருடங்கள் கழித்து பல உண்மைகள் தெரிய வந்தது  என்னை வளர்த்தவர் என் தாய் உடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்....  என் தாயிடம் இருந்து கிடைத்த பணத்துக்காக மாத்திரம் தான் என்னை வைத்து கொண்டிருந்தார்கள் அவளிடம் இருந்து நிறய பணங்கள், நகை என்று பல பறிக்கப்பட்டு அவள் ஏமாந்தால் அப்போ நான் தரம் 10 இல் கல்வி கற்று  கொண்டிருந்தன் ஒவ்வொரு நாளும் என் தாயை பார்க்க வேண்டும் என்று அல்லாஹ் விடம் பிராத்தனை செய்து கொண்டிருந்தேன் ஆனாலும் அல்லாஹ் என் தாயை என்னை விட்டு தூரமாக்கினான் அப்பொழுது நான் உணர்ந்து கொள்ள வில்லை என் தாய் என்னோடு இருப்பது பொருத்தம் இல்லை என்று  12 வருடங்களுக்கு பின் என் தாய் எனக்கு அறிமுகமுகமானால் Face book இன் மூலம் அப்போது நான் O/L படிக்கும் சந்தர்ப்பம் நான் நினைத்தது என்னவோ ஆனால் நடந்து ஒன்று நான்என் தாய் வந்து விட்டால் என்று சந்தோஷப்பட்டன் ஆனால் அவள் வந்தது அவள் பிள்ளைகளுக்காக இல்லை அவளிடம் இருந்து பறி போன அந்த பணத்துக்காக 😥 அந்த உண்மை தெரிய வந்த நேரம் என் உள்ளம் உடைந்து விட்டது இப்படியும் ஒரு தாய் உண்டா 🥹 பின்னர் என் தாய் உறவுகள் சகோதரர்கள் வளரதவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்து அதன் முடிவு என்னை அவர்களின் வீட்டை விட்டு அனுப்புவது தான் 😥 அதுவும் நடந்தது இப்ப்போது எனக்கு வயது 17 இந்த 😟வயதில் ஒரு பெண்ணாக என்ன செய்வது தாய், தந்தை, சகோதரர்கள் யாருடைய உதவியும் இல்லை நடு வீதியிக்கு வந்து விட்டது என் வாழ்கை 😭 இதுக்கு காரணம் என்ன என் தாய் தந்தையரா, செல்வமா, என் உறவினர்களா.....?? 😭 அன்று நடந்த அந்த சண்டையில் ஒரு நிமிடம் என் தாய் தந்தை நிதானமாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..... 😭 தயவு செய்து பெற்றோர்கள எந்த சந்தர்ப்பதிலும் உங்கள் பிள்ளைகளை கைவிட வேண்டாம் 😭 எனக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது அல்லாஹ் எல்லாரையும் பாதுகாக்கவேண்டும் இன்ஷாஅல்லாஹ் 😭
17 வயதில் முடிந்து போன என் வாழ்கை கதை..... இந்த உலகில் நான் பிறந்து சந்தோசமாக வாழ்ந்த ஒரு காலம் நான் அறிந்து வெறும் 3 வருடங்கள் மாத்திரம என் மூன்று வயதில் என் தாய் தந்தையை இழந்தேன் அதாவது அவர்கள் மரணிக்கவில்லை என் தாய் தந்தை இருவருக்கும் நடந்த ஒரு சண்டையில் அவர்கள் இருவரும் பிரிந்து எங்கயோ போய் விட்டார்கள் பின்னர் நானும் எனது சகோதரர்களும் என்னுடைய ஒரு உறவினரின் வீட்டில் தான் வளர்ந்தோம் நாட்கள் கடந்தது பல மாதங்களுக்கு கடந்தது என் தாயோ தந்தயோ திரும்பி வரவில்லை அதிலிருந்து ஒரு அனாதையாக வளர்ந்தேன் ஆனால் அந்த வாழ்கை நான் கண்ட முதல் நரகம் அன்பு பாசம், நிம்மதி எதுவும் இல்லாமல் என் வாழ்கை பட்டை மரம் போல் கடந்தது உறவுகள் இருந்தும் ஒரு நரகமான வாழ்கை பல வருடங்கள் கடந்தது சில செல்ல முடியாத பல சோகங்களும் மனதில் புதைந்து ஒரு கட்டத்துக்கு மேல் ஏன் உயிரோட இருக்கம் என்று நாளுக்கு நாள் தோன்ற ஆரம்பித்தது வாழ்க்கையில் இது கடைசி நாளாக இருக்காதா என்ற ஏக்கத்துடன் வாழ்கை நகர்ந்து கொண்டிருந்தது விரும்பிய வாழ்கை இல்லை, பாதுகாப்பு இல்லை, துன்பம் நடக்கும் நேரத்தில் கூட தட்டி கேட்க கூட யாரும்😥என் தாய் தந்தையை கூட என்னை வெறுக்க வைக்கும் அளவுக்கு இருந்தது அவ்வராக கடந்த என் வாழ்க்கையில் 12 வருடங்கள் கழித்து பல உண்மைகள் தெரிய வந்தது என்னை வளர்த்தவர் என் தாய் உடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.... என் தாயிடம் இருந்து கிடைத்த பணத்துக்காக மாத்திரம் தான் என்னை வைத்து கொண்டிருந்தார்கள் அவளிடம் இருந்து நிறய பணங்கள், நகை என்று பல பறிக்கப்பட்டு அவள் ஏமாந்தால் அப்போ நான் தரம் 10 இல் கல்வி கற்று கொண்டிருந்தன் ஒவ்வொரு நாளும் என் தாயை பார்க்க வேண்டும் என்று அல்லாஹ் விடம் பிராத்தனை செய்து கொண்டிருந்தேன் ஆனாலும் அல்லாஹ் என் தாயை என்னை விட்டு தூரமாக்கினான் அப்பொழுது நான் உணர்ந்து கொள்ள வில்லை என் தாய் என்னோடு இருப்பது பொருத்தம் இல்லை என்று 12 வருடங்களுக்கு பின் என் தாய் எனக்கு அறிமுகமுகமானால் Face book இன் மூலம் அப்போது நான் O/L படிக்கும் சந்தர்ப்பம் நான் நினைத்தது என்னவோ ஆனால் நடந்து ஒன்று நான்என் தாய் வந்து விட்டால் என்று சந்தோஷப்பட்டன் ஆனால் அவள் வந்தது அவள் பிள்ளைகளுக்காக இல்லை அவளிடம் இருந்து பறி போன அந்த பணத்துக்காக 😥 அந்த உண்மை தெரிய வந்த நேரம் என் உள்ளம் உடைந்து விட்டது இப்படியும் ஒரு தாய் உண்டா 🥹 பின்னர் என் தாய் உறவுகள் சகோதரர்கள் வளரதவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்து அதன் முடிவு என்னை அவர்களின் வீட்டை விட்டு அனுப்புவது தான் 😥 அதுவும் நடந்தது இப்ப்போது எனக்கு வயது 17 இந்த 😟வயதில் ஒரு பெண்ணாக என்ன செய்வது தாய், தந்தை, சகோதரர்கள் யாருடைய உதவியும் இல்லை நடு வீதியிக்கு வந்து விட்டது என் வாழ்கை 😭 இதுக்கு காரணம் என்ன என் தாய் தந்தையரா, செல்வமா, என் உறவினர்களா.....?? 😭 அன்று நடந்த அந்த சண்டையில் ஒரு நிமிடம் என் தாய் தந்தை நிதானமாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..... 😭 தயவு செய்து பெற்றோர்கள எந்த சந்தர்ப்பதிலும் உங்கள் பிள்ளைகளை கைவிட வேண்டாம் 😭 எனக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது அல்லாஹ் எல்லாரையும் பாதுகாக்கவேண்டும் இன்ஷாஅல்லாஹ் 😭

About