எங்களைப்போன்ற இலங்கையில் பிறந்த ஒருவனால் மட்டுமே பாசிஷ புலிகளின் இரத்த வெறியும் இனவெறியும் தெரியும் மாறாக உனக்கோ சீமானுக்கோ புரிய வாய்ப்பில்லை
2025-09-17 11:07:30
6
Kugan Kugan :
இப்படியான நல் உள்ளம் கொண்ட இஸ்லாம் சகோதரர்களும் இருக்கிறார்கள் உண்மையைச் சொல்கிறார். நாம் அனைவரும் மதத்தால் வேறு மொழியால் தமிழ் மொழிச் சகோதரர்கள். வாழ்த்துக்கள் நானா.
2025-09-17 14:32:09
70
Ketheeswaran :
to late anna
2025-10-19 15:54:13
0
Sensei Wu :
சகோதரன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
எங்கள் இனம் ஒரு போதும் தலை குனியத்து தமிழ் முஸ்ஸலிம் மக்கள் ஒற்றுமையே எங்கள் பலம்
2025-09-17 08:08:16
34
Ch6128 :
அருமை சகோதரா உண்மை தலைவரின் பலத்துக்கு எவ்வளவு சிங்களரை அழித்திருக்கலாம் அவர் அது செய்யவில்லை உத்தமன் மகான் எங்கள் தலைவர்!!
2025-09-16 20:48:14
79
ʀ𝗮𝗷𝘂 ʙ𝗮𝗮𝗶 :
சூப்பர் சூப்பர் அண்ணா
2025-10-21 17:18:21
0
😍Rathumi 😍Theepa😍 :
ஐயா இது தான் உண்மை
உரத்துச்சொல்லுங்கள்
கேப்பார்கள் கேட்கட்டும்
🥰🥰🥰
2025-09-17 17:49:04
18
Inthiran Thiran :
அண்ணா எங்கள் தலைவரைப்பற்றி புரிந்த ஒரு நண்பர் நிங்கள் இதைமாதிரி எல்லாரும் இருந்திருந்தால் எங்களை யாரும் அசைக்க முடியாது நன்பா வாழ்த்துக்கள் நன்பா
2025-09-17 10:04:48
15
Meenu8❤Tamil2009🐅🇩🇪. :
அருமையான கருத்து சகோதரா ...🙏🙏
2025-09-16 17:19:12
24
sritharanariacudd :
இப்படி எல்லா தமிழரும் ஒன்று பட்டால் தமிழருக்கு விடிவு ❤️❤️🙏🙏
2025-09-20 06:37:30
4
🕉 Mr. Raavanan 🕉 :
நிதர்சனமான உண்மை பதிவுக்கு நன்றிகள் அண்ணா 🙏
2025-09-17 09:24:27
11
Mohamed Fazil :
இது உண்மை கார்ன்ண குற்றாவலி
2025-09-17 06:58:57
16
தேசப்புயல் :
, எல்லாம் தலைமைக்கு தெரியாமல் கருணா செய்த கொலைகள் 🥰🥰
2025-09-16 17:26:04
10
Kanapathipial Subask :
இப்படியான நல் உள்ளம் கொண்ட இஸ்லாம் சகோதரர்களும் இருக்கிறார்கள் உண்மையைச் சொல்கிறார். நாம் அனைவரும் மதத்தால் வேறு மொழியால் தமிழ் மொழிச் சகோதரர்கள். வாழ்த்துக்கள் நானா.🙏🙏🙏🙏🙏
2025-09-17 22:10:57
6
ஐயனார் :
நல்லவிடயம்
2025-09-16 17:04:31
7
kannapuvana :
அருமை சகோதரரே நல்ல புரிதல் புரிந்து கொண்டமைக்கு நன்றி
2025-09-17 09:27:27
28
வாகை :
தெளிவான விளக்கம் அண்ணா. புரிந்து கொண்டேன் நன்றி
2025-09-17 21:28:15
5
enlightening path :
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு கிடைக்கும், விரைவில் எக்ஸிடியா 3 அல்லது 4 மாநிலங்களாக மாறும். உலகத் தமிழர்கள் தமிழ்நாடு மற்றும் ஈழத்திற்கான தேசிய கீதத்தையும் தேசியக் கொடிகளையும் தயாரிக்க வேண்டும். விஷயங்கள் வேகமாக நகர்கின்றன.
2025-09-17 13:34:05
3
Ajanthan Ajanthan :
arumayana pathil nana Tamil eelath thalaivar kadavul 🙏🙏🙏
2025-09-17 14:25:11
1
devis3076 :
அருமையான பதிவு சகோதரா என்ன நடந்தது என்பது அருமையாக எடுத்து கூறி இருக்கிறீர்கள்
2025-09-18 12:26:02
1
💙meena mano💙 :
ungalai pola purithal irutha ellam nanmaiyave irukkum